நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்னப்பாப்பா என்ற மனைவியும், சக்திவேல் நாகராஜன் என்ற 2 மகன்களும்இருந்துள்ளனர். இதில் முருகன் பன்றிகளை வளர்த்து வருகின்றார். இவருடைய மகன் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிகின்றார். இதனையடுத்து 2-வது மகன் நாகராஜன் விபத்தில் தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்ன பாப்பாவுக்கும், […]
