சாக்கடை கழிவு நீரை அகற்ற கோரி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் செல்வதற்காக வடிகால் வசதி கட்டப்பட்டுள்ளது .ஆனால் சாக்கடை கழிவு நீர் வெளியே செல்லமால் அப்படியே தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக அந்தியூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் வெளியே செல்வதால் சாலையில் தேங்கி குட்டை போல் […]
