பாதாள சாக்கடையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் ரெங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஜெகநாதபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதபாண்டி இரவு நேரத்தில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை ஜெகநாதபாண்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை […]
