6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு சாகும் வரை கடுங்காமல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்த சரவணன்(50) என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் தனக்கு சொந்தமான டிராக்டரை எடுத்துக்கொண்டு ஒரு வயலுக்கு உழவு பணிக்கு சென்றார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 6 வயதுடைய ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்து சென்று சோளக்காட்டில் வைத்து பாலியல் வனஸ்காரம் செய்துள்ளார். இது […]
