சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இணையவழி கருத்தரங்கம் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாணவிகளுக்கான இணையவழி கருத்தரங்கம் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர்முகமது வரவேற்று பேசினார். இதற்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினரை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் அறிமுகம் செய்து வைத்தார். திருச்சி ஜமால் […]
