பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வந்த விராட் கோலி தற்போது பார்மில் இல்லாமல் தவிக்கிறார். கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் இருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியின் போது கோலி சதம் அடித்தார். அதன் பின் இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் […]
