நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறந்தவர்களை தேர்வு செய்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகின்றது.இந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான மொழிகளான அஸ்ஸாமி , பெங்காலி குஜராத்தி உள்ளிட்ட 23 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது தற்போது அறிவிக்கப்படுகிறது. இதில் தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற ஜெயஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் […]
