சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் இரண்டு பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “அதிமுகவிற்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ? அப்போதெல்லாம் இருந்தவர்கள்தான் இப்போதும் […]
