மெரினா கடற்கரையில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் வரும் சுற்றுலா பயணிகள் அவ்வபோது கடலில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக “மெரினா உயிர் காக்கும் படை” சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இது எல்லையோர கடலோர பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், இந்திய […]
