சென்னை மாதவரம் பிருந்தா வனம் கார்டனில் வசித்து வருபவர் கோடீஸ்வரன் (32). இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி யுவஸ்ரீ (24) என்பவருடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவிலுள்ள யுவஸ்ரீயின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது எதிரே சவஊர்வலம் வந்ததால் கோடீஸ்வரன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். அந்த சவஊர்வலத்தில் வந்த ஒருவர் கையிலிருந்த மாலையை கோடீஸ்வரனின் மோட்டார்சைக்கிள் மீது போட்டு […]
