Categories
உலக செய்திகள்

“விஷன் 2030″… பெண்களுக்கான கட்டுப்பாடுகள் உடைப்பு… இளவரசர் எடுத்த அதிரடி முடிவு..!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது. “விஷன் 2030” என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருகிறது. சவுதியில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் கோரிக்கை பிறகு அந்த கட்டுப்பாடு கடந்த […]

Categories
உலக செய்திகள்

விமானம் மீது தாக்குதல்…! சவுதியில் நடந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல் …!!

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது  தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி குழு தகவல் வெளியிட்டுள்ளது . ஏமனின்  ஹவுத்தி, சவுதி அரேபியாவின்  அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக எமனின் ஹவுத்தி குழு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தி தொடர்பாளர்  யஹ்யா ஷரியா, விமான நிலையத்தின் மீது இத்தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஏற்கனவே ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவை தொடர்ந்து குறிவைத்து டெரோன்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள்… யாரும் இங்க வரக்கூடாது… வெளியான அதிரடி உத்தரவு…!!!

இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதித்தது சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வராத வகையில் விமான சேவைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் விமான சேவை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலையை குறைக்க…. சவுதி அரேபியா திட்டம்..!!

ஆசிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான கச்சா எண்ணெய் விலையை, சவுதியின் அரம்கோ நிறுவனம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக, அந்நாட்டு அரசு வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பெட்ரோலிய பயன்பாடு குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் சரிந்து வருகிறது. இது, சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதியின் அரம்கோ, மாதம் தோறும், ஐந்தாம் தேதியளவில் […]

Categories
உலக செய்திகள்

பட்டத்து இளவரசர்…. போட்டுக்கொண்ட தடுப்பூசி…. எந்த நிறுவனம் தெரியுமா…?

பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தன் முதல் டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.   சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இவர் தற்போது கொரோனா வைரஸிற்கு எதிரான தன் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளார். இந்த தகவலை சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் எஸ்பிபிஏ உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்துவ ஆணையமானது பைசர்/பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனோ தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் கடந்த […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவை அச்சுறுத்தும் கொரோனா… 3 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 13வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

186 பள்ளிகளில் கல்வி கட்டணம் குறைப்பு… சவுதி அரேபிய அரசு அதிரடி…!!!

சவுதியில் கொரோனா தாக்கம் காரணமாக 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைந்துள்ளது. சவுதி அரேபியாவின் வட பிராந்தியத்தில் டாபுக் மகாணம் இருக்கின்றது. அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம், கொரோனா பாதிப்பால் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பலன் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.15 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 115,150 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சவுதி மன்னர்…. பக்ரீத்தில் நல்ல செய்தி கிடைத்துள்ளது – ராயல் கோர்ட்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபிய மன்னர் சல்மான் அறுவை சிகிச்சைக்கு பின் நலமாகி நேற்று  வீடு திரும்பியுள்ளார். சவுதி அரேபியாவில் 2015ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் சல்மான் பின் அப்துல் அஜீஸ். இவருக்கு வயது 84. உடல் நலக்குறைவு காரணமாக சென்ற மாதம் 20ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மன்னர் சல்மானுக்கு பித்தப்பை அழற்சி ஏற்பட்டிருப்பதாகவும் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராயல் […]

Categories
உலக செய்திகள்

“மருத்துவர்களின் அலட்சியம்” கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை… பதறும் பெற்றோர்..!!

கொரோனா பரிசோதனையின் போது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதிஅரேபியாவில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருந்த காரணத்தால் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்குள்ள ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா உள்ளதா என்பதை உறுதி செய்ய பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் என்ற மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விட்டதும் குச்சி உடைந்துள்ளது. இந்தக் குச்சியை வெளியில் எடுப்பதற்காக அக்குழந்தைக்கு மயக்க மருந்தை […]

Categories
உலக செய்திகள்

பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் சம்பவம்.!!

சவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனைசெய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது சளி மாதிரிகளை எடுக்க மூக்கின் உள்ளே விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தீவிரம்: காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு – சவுதி மன்னர்

சவுதியில் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஊரடங்கு விதிக்கப்படும் என அந்நாட்டு மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார் கடந்த 4 நாட்களில் சவுதி அரேபியாவில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 4033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

கொரானா அச்சுறுத்தல்: செய்தித்தாள்களை நிறுத்திவைத்த ஐக்கிய அரபு அமீரகம்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மேலும், வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நோய் […]

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்..! மீட்கப்பட்ட 2 சடலம், 2 பேருக்கு உடல் நலக்குறைவு.!!

கொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனோசியா சென்று கொண்டிருந்த  விமானம்  ஒன்று நேற்று அதிகாலை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக  தரையிறங்கபட்டது. பின்னர் அந்த விமானத்தில் இருந்து இறந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் வந்த 2 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவர்  […]

Categories

Tech |