Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானிற்கு பொருளாதார உதவி வழங்கும் சவுதிஅரேபியா!”.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தானிற்கு 22.5 ஆயிரம் கோடி பொருளாதார நிதி வழங்குவதாக சவுதி அரேபியா தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணவியல் கழகம் இணைந்து கடந்த 2019 ஆம் வருடத்தில் 600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்கள் செய்தது. எனினும் அதன் பின்பு அந்த ஒப்பந்தம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச நாணவியல்  கழகம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானிற்கு, சவுதி அரேபியா சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை.. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை..!!

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், பைசல் பின் பர்ஹான் அல்சாத் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சரான, பைசல் பின் பர்ஹான் அல்சாத், நேற்று முன்தினம், 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ட்விட்டரில் வரவேற்றுள்ளார். அதன்பின்பு, இருவருக்குமிடையே, பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இருவரும், இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம்… பயங்கர தாக்குதல்… பரபரப்பு…!!!

 சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் ஜெட்டாவில் உள்ள அரம்கோ என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏமனிலன்  ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். மேலும் இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலால் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டின் இராணுவத்திற்கு… முடிவு கட்டிய ஜோபைடன்… அமெரிக்காவிற்கு வரவேற்பு..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார்.  ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து அவரின் முதல் வெளியுறவு கொள்கைக்கான உரையில், ஏமனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் சவுதி அரேபியா மக்களைக் காக்கவும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு போன்றவற்றை காப்பதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை சவுதி அரேபியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்…. ஏமனில் 19 சிறுவர்கள் உட்பட 31 பேர் பலி..!!

ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]

Categories

Tech |