தமிழகத்தில் குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டால், கனிமவள ஆய்வுக்குப் பின் தான் அனுமதி வழங்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து சவுடு மண் எடுக்கத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத்தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி கொண்ட சிறப்பு […]
