சென்னை சவுகார்பேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயமாலா உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்த அவரது மனைவி புஷ்பா மகன் சித்தர்ஜெந் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சித்தனின் மனைவி ஜெயமாலா உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கைதான உத்தமவிஜய் கைலாஷ், ரவிதாரநாத் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் […]
