புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தகம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்திய செல்வன்(35) தஞ்சாவூரில் இருக்கும் சலூன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை சத்திய செல்வன் கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் டாஸ்மாக் கடைக்காரர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சத்திய செல்வனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
