Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி சலூன் கடைகளில் இந்த மாதிரி முடி வெட்ட முடியாது…. அதிரடி உத்தரவு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வரும் குற்றங்களை தடுக்க போலீசார் வாகன சோதனை நடத்தி வருவது மட்டுமல்லாமல் புள்ளிங்கோ இளைஞர்களை பிடித்து எச்சரித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவ்வபோது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் சலூன்கடைக்கு Yes…. மதுக்கடைக்கு No…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் நேற்று  ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

சலூன் கடைகளுக்கு இன்று முதல் அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

சலூன் கடைகளுக்கு அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சலூன் கடைகள் திறப்பு?…. புதிய தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. டாஸ்மாக் மற்றும் சலூன் கடைகள் திறக்க தடை… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தியேட்டர்கள், பெரிய பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதியில்லை. தனியாக செயல்படுகின்ற மல்லிகை உட்பட பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி உள்ளன. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று ஆண்கள் முடி வெட்ட முடியாது… ஷேவிங் பண்ண முடியாது… தமிழகம் முழுவதும் பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அதிமுக கடந்த சில நாட்களாக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இருந்தாலும் சில துறைகளைச் சார்ந்தவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க கோரி வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விவரம்: அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
தேசிய செய்திகள்

சலூன் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்..!

முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு […]

Categories

Tech |