Categories
டெக்னாலஜி

சலூன் கடைகளை தொடங்குகிறதா ரிலையன்ஸ்….. ? இதையும் விட்டு வைக்கலையா….! வெளியான தகவல்…!!!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு அந்த தொழில்களில் லாபத்தோடு இயங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதன்படி வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5 ஜிநெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 650 சலூன் கடைகளை வைத்துள்ள பிரபலமான நிறுவனம் நேச்சுரல்ஸ். இதன், 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்தில் இப்படி ஒருவரா….? “விசுவாசமான தொழிலாளிக்கு முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி”… என்ன தெரியுமா…?

அமெரிக்காவில் தன்னிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்ணிற்கு தனது கடையை வெறும் ஒரு டாலருக்கு விற்ற ஓனரை பற்றி இதில் பார்ப்போம். இத்தாலி நாட்டை சேர்ந்த பியோ என்பவர் அமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியில் 56 ஆண்டுகளாக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பல கடைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மெளரா என்ற இளம்பெண் இவரது கடையில் ஹேர்ஸ்டைலஸ் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் மிகவும் விசுவாசமானவர். பணியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..! ரோந்து பணியில் சிக்கிய சலூன் கடை… தாசில்தார் எச்சரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட சலூன் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி-புதூர் பகுதியில் தனிக்கொடி என்பவரது மகன் குமரேசன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தாசில்தார் ஆனந்த், சலூன் கடையை பூட்டி “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

முடி வெட்டுறவங்க உடனே போங்க…. இன்றும், நாளையும் மட்டும் தான்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தியேட்டர்கள், பெரிய பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதியில்லை. தனியாக செயல்படுகின்ற மல்லிகை உட்பட பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி உள்ளன. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி மற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேற்று சமூக பெண் மீது காதல்…” கோவிலுக்கு வரவழைத்து ஆணவப்படுகொலை”… போலீசார் அதிரடி..!!

கரூரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவர் மகள் மீனாவை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே கடந்த ஆறு மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மீனாவும் ஹரிஹரன் இடம் சரியாக பேசவில்லை என்பதால் ஹரிஹரன் மீனாவை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடி, தாடியை குறைக்க சலூனில் ஆதார் அவசியம் …!!

முடி, தாடியை குறைக்க சலூனில் ஆதார் அவசியம் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சலூன்கள் அழகு நிலையம்,ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கார்டை கொண்டு செல்வது அவசியம். வாடிக்கையாளர்களின் முகவரி, பெயர், செல்போன் ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சலூன்,  அழகு நிலையம் உரிமையாளர், ஸ்பா நிலைய உரிமையாளர், பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் வருவாய் இல்லாமல் இருக்கும் சலூன் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்க உத்தரவிட […]

Categories

Tech |