அரசு வழங்கும் சலுகை பணத்திற்காக உயிரிழந்த தாயின் சடலத்தை மறைத்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் மரினேட் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ரூபி என்பவரது மகள் பவுலா. ரூபிக்கு மாதா மாதம் சமூகப்பாதுகாப்பு சலுகை பணம் தவறாமல் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் சலுகை பணத்தை வாங்கிவரும் ரூபி எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அதிகாரிகள் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ரூபியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது மகள் பவுலா மட்டுமே இருந்துள்ளார். அதிகாரிகள் பவுலாவிடம் அவரது […]
