வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரக்கூடிய சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் […]
