வாழ்கை சலித்ததால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சுத்தியலால் தலையை உடைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எகிப்தில் இருக்கும் சிவா என்ற கிராமத்தை சேர்ந்த கயானா என்ற நபர் தனது மனைவியை தூங்கும் நேரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.இஸ்லாமியர்களின் முறைப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது சில மணி நேரம் சடலத்தை குளிப்பாட்டுவது வழக்கம். இதற்காக கயானா கிராமத்தில் இருந்த சில பெண்களை தனது மனைவியை குளிப்பாட்டுவதற்கு அழைத்துள்ளார். ஆனால் அந்தப் […]
