Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

சலவை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தனின் மனைவி இறந்து விட்டார். தற்போது கோவிந்தனின் 2 மகன்களும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து கோவிந்தன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தனின் காலில் […]

Categories

Tech |