Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவிநாசியில் 100 இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம்”….. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!!!!!

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நூறு இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. அவிநாசியில் இருக்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பெருஞ்சலங்கை ஆட்டக்குழு, கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பாக உள்ளி விளவு என்ற கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் நடைபெற்றது. இதில் 100 இளைஞர்கள் முறையாக பயிற்சி பெற்று சத்திய பிரமாணம் எடுத்து நாட்டார் ஆதி சிவனை நெருப்பாக வழிபாடு செய்து அரங்கேற்றம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு கொங்கு மக்கள் தேசிய கட்சி […]

Categories

Tech |