Categories
மாநில செய்திகள்

பொறியியல் தரவரிசைப் பட்டியல்….. சற்றுமுன் வெளியானது…. உடனே போய் பாருங்க…..

பி.இ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். அவர்களில் கட்டணம், பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்ப பதிவை முடித்து ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை வெளியிட்டார். கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை….. சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்…..!!!!

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்ட டி ராஜேந்திரருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரன் பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முதல்வர்… சற்று முன் அதிகாரப்பூர்வ அதிரடி உத்தரவு…!!!

கல்வி சேர்க்கையில் வன்னியர்கள், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீடு வன்னியர்கள் சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் அரசு பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இன சுழற்சி முறையை திருத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி சூறை…. நொடிக்கு நொடி பதற்றம் -பெரும் பரபரப்பு…!!

குமரியில் பயங்கர மோதல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள் சூறையாடப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாமுட்டு கடை பகுதியில் பாதை பிரச்சனையில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கல்லூரி சேர்மன் பிரான்ஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உட்பட 50 பேர் கொண்ட கும்பல் பள்ளி, கல்லூரியை சூறையாடியது. இதையடுத்து நொடிக்கு நொடி பதற்றம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |