வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ் சென்டர்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருள் விற்பனையங்கங்களையம், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 36வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதை […]
