Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான…. முன்னாள் சர்வாதிகாரியின் மகன்…!!!

பிலிப்பைன்ஸில் தேர்தலில் வெற்றியடைந்த முன்னாள் சர்வாதிகாரியின் மகனை அதிபராக அறிவித்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலானது கடந்த 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் என்ற நபர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இவர் பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் என்ற சர்வாதிகாரியின் மகன். பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியர் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டு 36 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரின் மகன் அந்நாட்டிலேயே அதிபராகி இருக்கிறார். இதுபற்றி பேசியதாவது, நான் […]

Categories

Tech |