துபாயில் இருக்கும் சர்வேத விமானநிலையத்தில் இந்தியாவிற்கு செல்லவிருந்த இரண்டு விமானங்களும் ஒரே ஓடு பாதையில் மோதிக்கொள்வது போன்று சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயின் சர்வதேச விமானநிலையத்திலிருந்து இரவு நேரத்தில் இரு விமானங்கள் ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு செல்ல தயாராக இருந்தது. அந்த சமயத்தில் 5 நிமிடங்கள் இடைவெளியில் செல்லவிருந்த விமானங்கள் இரண்டிற்கும் ஒரே ஓடுபாதையை ஒதுக்கினர். விமானங்கள் புறப்பட இருந்த சிறிது நேரத்திற்கு முன்பு தான், ஒரே ஓடுபாதையில் 2 விமானங்களும் புறப்பட இருந்ததை விமானநிலைய அதிகாரிகள் […]
