சர்வதேச விமான சேவையை வருகிற மார்ச் மாதம் முதல் மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பல சேவைகளும் துண்டிக்கப்பட்டநிலையில் , சர்வதேச விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், மத்திய அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மத்திய […]
