சீன அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை அனுமதித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கான விமான சேவை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீன நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, அந்நாட்டில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் இங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளுக்கான விசா தடையானது, கடந்த மாதத்தில் நீக்கப்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் மாணவர்களும் […]
