அதிக பணவீக்கம், உக்ரைன் விவகாரம் போன்ற சர்வதேச பிரச்சனை காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நாடுகளின் மந்திரிகள் வியன்னாவில் கூடி இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். அதன்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு […]
