Categories
உலக செய்திகள்

சர்வதேச பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை கிடையாது… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் பயணிகள், பயணத்திற்கு முன்பு செய்து கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. கேரளா அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!

கேரள அரசு, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 38,684 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேரள அரசு, பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கேரளாவிற்கு வந்ததிலிருந்து ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று தங்களை […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம்…. ஒப்புதல் அளித்த அமெரிக்கா….!!

அமெரிக்கா கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுவதும் செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆகையினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் மெல்ல மெல்ல கொரோனா குறையத் தொடங்கியதால் அதற்காக தங்கள் நாட்டிற்குள் போடப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச பயணிகளுக்கு எந்த விதிமுறைகளும் கிடையாது!”.. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகர் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற மிகப்பெரிய நகரில் கொரோனா குறித்த எந்த விதிகளும் சர்வதேச பயணிகளுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் இவ்வாறு தீர்மானித்தது குறித்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்னி நகரில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிப்பது குறித்து பெடரல் நிர்வாகத்தின் அனுமதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நகருக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கொரோனா தொற்றுக்குப்பின், நாட்டில் சர்வதேச பயணிகளின் வருகை […]

Categories

Tech |