தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் முழுமையாக பெற்றுக் கொண்டாலும் கூட கொரோனாவின் மாறுபாடுகளால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதால் சர்வதேச பயணம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தன் நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 16 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் குரோசோ, கிரீஸ், ஜிப்ரால்டர், அன்டோரா, கஜகஸ்தான், ஈரான், குவாடலூப், அயர்லாந்து, ஐல் ஆப் மேன், செயின்ட் மார்டின், யூஎஸ் […]
