மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்வு திட்டத்தின் முழு அறிவிப்பையும் இன்று வெளியிட்டார். மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பாக […]
