இந்திய அரசு பல சர்வதேச நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளதற்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இந்திய அரசானது சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிப்பில் உருவான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்தியா இந்த தடுப்பூசிகளை சர்வதேச நாடுகள் பலவற்றிற்கும் வழங்கியுள்ளது. அதன்படி பூட்டானிற்கு 1.5 லட்சம் டோஸ்கள் மற்றும் ஒரு லட்சம் டோஸ்கள் மாலத்தீவிற்கும், 10 லட்சம் டோஸ்கள் நேபாளத்திற்க்கும், 20 லட்சம் டோஸ்கள் வங்காளதேசத்திற்கும் […]
