பெண் காவலருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண ரேகா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நெதர்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கான தடகள போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், உயரம் தாண்டுதலில் கிருஷ்ணரேகா வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். இதன் […]
