Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சர்வேதச அளவிலான தடகள போட்டி…. குமரி மாவட்ட பெண் போலீஸ் தங்கம் வென்று சாதனை…. குவியும் பாராட்டு…!!!

பெண் காவலருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண ரேகா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நெதர்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கான தடகள போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், உயரம் தாண்டுதலில் கிருஷ்ணரேகா வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். இதன் […]

Categories
விளையாட்டு

“20 ஆண்டுகால சாதனையை முறியடித்து”….. சர்வதேச தடகள போட்டியில்…. தங்கம் வென்ற இந்திய வீராங்கனை….!!!!

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனையான ஜோதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து ஜோதி தங்கம் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அனுராதா பிஸ்வாலின் 20 ஆண்டுகால தேசிய சாதனையும் இவர் முறியடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு அனுராதா பிஸ்வால் 13.38 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை முறியடித்து 13.23 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து ஜோதி […]

Categories

Tech |