சர்வதேச அளவில் தேடப்படும் நபருக்கு உதவியதற்காக அகதிகள் மற்றும் வழக்கறிஞர் ஒருவரை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தினர். அமெரிக்காவை சேர்ந்த Edward Snowden என்பவர் அந்நாட்டு உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டதால் சர்வதேச அளவில் தேடப்படுகிறார். இவருக்கு மனித உரிமைகள் வழக்கறிஞர் Robert அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அது ஹாங்காங்கில் அமைந்துள்ள அகதிகள் வாழும் பகுதி, அங்குதான் பிலிப்பைன்சை சேர்ந்த அகதி குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசிக்கின்றனர். அங்குள்ள அகதிகளின் உதவியை Robert நாடியபோது, […]
