வங்கி மேலதிகாரி போன்று மக்களிடம் பேசி பணத்தை சுருட்டிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் இந்த கொடிய கொரோனா காலகட்டத்திலும் பணமோசடி தங்க கடத்தல் போதைப் பொருள் கடத்தல், ஆள் மாறாட்டம், போன்ற குற்றச்சாட்டுகள் நடந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில், வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இது […]
