பிரிட்டன் அரசு ஆசிய-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் போர்க்கப்பல்கள் இரண்டை நிரந்தர நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. பிரிட்டனின் குயின் எலிசபெத் என்ற பெரிதான போர்க்கப்பல் வரும் செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. மேலும் இந்த வருட கடைசியில் கூடுதலாக இரண்டு போர்க்கப்பல் ஜப்பான் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டும் ஆசியா-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் எப்போதும் நிரந்தரமாக நிற்கும் என்று டோக்கியோவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் […]
