ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த சர்வதேச ஆசிரியர் விருதுக்கான பரிசை 10 நாட்டு போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரிடெவாடி என்ற பகுதியிலுள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்சின்(32). உலகம் முழுவதிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து சர்வதேச ஆசிரியர் விருது விண்ணப்பித்த 12 ஆயிரம் பேரின் பெயர்களில், இவர் அந்த பரிசுக்கு தேர்வாகி இருக்கிறார். இவருக்கு இந்த விருதை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து varky foundation […]
