Categories
அரசியல்

தேசிய ஒற்றுமை தினம்…. இதன் முக்கியத்துவம் என்ன?…. ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை தகவல்….!!!!

இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி நம்முடைய நாட்டின் ஒற்றுமை,ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான உண்மையான மற்றும் […]

Categories
அரசியல்

“இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்”…. குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலை‌…. இதோ சில தகவல்கள்.‌….!!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். சர்தார் வல்லபாய் படேலின் 357 அடி உயர சிலையானது குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 20,000 சதுர அடியில் எழுப்பப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் சிலை இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லார்சன் அண்ட் டூப்ரா நிறுவனத்திடம் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கும் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. […]

Categories

Tech |