தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமியின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு விதமான கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதோடு அதிமுகவினர் இடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவர் […]
