தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, கொங்கு நாடு என்பதை பாஜக புதியதாகக் கொண்டு வரவில்லை. பொதுமக்களை எதிர்பார்க்கிற விஷயம்தான் அது. தமிழ்நாட்டில் கொங்கு மக்கள் அதிகமிருக்கும் […]
