கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வசித்து வரும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் ஏற்கனவே தனது மூத்த மகன் கலையரசன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், சினிமாவில் தனுஷ் நடிப்பதை பார்த்து விட்டு அவர் […]
