தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்த போது அமைச்சரவை மாற்றப்படும் என்று பேசப்பட்டது. அதன்பிறகு அமைச்சரவையில் இருப்பவர்களின் மீது ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக அவர்களை அம்மா ஜெயலலிதாவின் பாணியில் ஸ்டாலின் தூக்கி விடுவார் என்று பேச்சு அடிபட்டது. கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை தற்போது வரை மாற்றி அமைக்கப்படவில்லை. ஒருவேளை அமைச்சர்கள் மீது எந்த புகாரும் வரவில்லையா என்று கேள்வி எழுப்பினால், மூத்த […]
