கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சையாக பதிவிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இங்கிலாந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து நாட்டில் தினசரி வைரஸ் தொற்றால் 30000திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இங்கிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தி இருந்துள்ளார். இது குறித்து ஒன்றை சாஜித் ட்விட்டரில் […]
