ஹைதி நாடானது வறுமையில் தவிக்கும் போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரின் மனைவிக்கு விலையுயர்ந்த பங்களா ஒன்றை வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோனி செலஷ்டினாவால் மீண்டும் கவனம் ஈர்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவிக்கு கனடாவில் பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த மாளிகையின் விலையானது 3.4 […]
