மும்பை மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சர்க்கரை வியாபாரியிடம் 6.9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியை கடந்த 20ஆம் தேதி தினேஷா என்பவர் சந்தித்து 20 டன் சர்க்கரை வேண்டும் என்றும், அதை இயலாதவர்களுக்கு தானமாக வழங்க போகிறேன் எனக்கூறி வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை பிறகு தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையும் நம்பி அந்த வியாபாரி அவருக்கு சக்கரையை கொடுத்துள்ளார். பின்னர் […]
