தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிலிருந்து விடுபட முடியாமல் அனைவரும் தவித்து வருகிறார்கள். சர்க்கரை நோய்க்கு இனி மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம், இதனை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும். வரக்கொத்தமல்லி 1/2 கிலோ, வெந்தயம் – 1/2 கிலோ. இவற்றை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அதன்பிறகு இரண்டு ஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் குடி […]
