தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கால் புண் குணமாக எளிய இயற்கை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிது ஆவாரம்பூ இலையை மையாக அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் வைத்து அதனுடன் […]
