அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம்மில், பெரும்பாலானவர்களுக்கு சருமமானது ஈரப்பதமில்லாமல் வறண்டு உலர்ந்து போவதே, பெரும் பிரச்சனையாக கருதுகின்றனர். அதை போக்க அடிக்கடி தண்ணீரால் கழுவி சருமத்தை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்ய வில்லை ஏன்றால், சருமமமானது மேலும் வறண்டு, வெடிப்புகள் தோன்றி சருமத்திலுள்ள பாதிப்புகள் அதிகமாகிவிடும். சருமானது, பொதுவாக குளிர் நேரத்தில் வறண்டு, வெடிப்புகள் அதிகமாகி, தோல் காய்ந்து போய் அதிக தொல்லை கொடுக்கும் […]
