கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காட்பாடி அருகே இருக்கும் ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகின்ற நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்டிடத்திற்கான சாரம் போடும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து […]
